18 வருடமாக தனது கணவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து வாழ்ந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு விசாரணைக் குழுவை வழிநடத்துகிறது. குழு பதிவு செய்த இந்த வழக்குகளில் ஒன்று, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதானிகள் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்த ஜெர்மன் தம்பதிகள் ஆகும். தம்பதியினர் கார் … Continue reading 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து வாழ்ந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed